tamilpettai

Jul 10, 20211 min

Aalayamaniyin osaiyai | Msv Tribute | by Priyanka | Old melody song | Lyrics Tamil

ஆலயமணியின்
 
ஓசையை நான் கேட்டேன்
 
அருள் மொழி கூறும்
 
பறவைகள் ஒலி கேட்டேன்
 

 
ஆலயமணியின்
 
ஓசையை நான் கேட்டேன்
 
அருள் மொழி கூறும்
 
பறவைகள் ஒலி கேட்டேன்
 

 
உன் இறைவன்
 
அவனே அவனே என பாடும்
 
ஒலி கேட்டேன் உன் தலைவன்
 
அவனே அவனே எனும் தாயின்
 
மொழி கேட்டேன்
 

 
ஆலயமணியின்
 
ஓசையை நான் கேட்டேன்
 
அருள் மொழி கூறும்
 
பறவைகள் ஒலி கேட்டேன்
 

 
இளகும்
 
மாலை பொழுதினிலே
 
என் இறைவன் வந்தான்
 
தேரினிலே இளகும்
 
மாலை பொழுதினிலே
 
என் இறைவன் வந்தான்
 
தேரினிலே ஏழையின்
 
இல்லம் இதுவென்றான்
 
இரு விழியாலே மாலை
 
இட்டான் இரு விழியாலே
 
மாலையிட்டான்
 

 
உன் இறைவன்
 
அவனே அவனே என பாடும்
 
ஒலி கேட்டேன் உன் தலைவன்
 
அவனே அவனே எனும் தாயின்
 
மொழி கேட்டேன்
 


 
ஆலயமணியின்
 
ஓசையை நான் கேட்டேன்
 
அருள் மொழி கூறும்
 
பறவைகள் ஒலி கேட்டேன்
 

 
காதல் கோயில்
 
நடுவினிலே கருணை
 
தேவன் மடியினிலே
 
காதல் கோயில் நடுவினிலே
 
கருணை தேவன் மடியினிலே
 
யாரும் அறியா பொழுதினிலே
 
அடைக்கலம் ஆனேன்
 
முடிவினிலே அடைக்கலம்
 
ஆனேன் முடிவினிலே
 

 
உன் இறைவன்
 
அவனே அவனே என பாடும்
 
ஒலி கேட்டேன் உன் தலைவன்
 
அவனே அவனே எனும் தாயின்
 
மொழி கேட்டேன்
 

 
ஆலயமணியின்
 
ஓசையை நான் கேட்டேன்
 
அருள் மொழி கூறும்
 
பறவைகள் ஒலி கேட்டேன்

Movie Name: Paalum Pazhamum Singer: Susheela P Music Director: Viswanathan-Ramamurthy Lyrics: Kannadasan Year: 1961 Director: Bhimsingh A Actors: Saroja Devi B, Sivaji Ganesan
 

 

    10
    0