tamilpettai

Jul 15, 20211 min

Nilavum Malarum Paaduthu | P Susheela Old Melody song by priyanka | Tamil | Lyrics

ஆண் : நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது....

பெண் : நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது..

** MUSIC **

பெண் : சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா..

ஆண்: மனம் துடித்து துடித்து

சேர்ந்த பின்னே

தோல்வி காணுமா..

சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா..

பெண்: தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால்

காதல் மாறுமா..

இருவர்: மனதினிலே பிரிவுமில்லை

மாற்றுவாரில்லை..

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்

காணம் பாடுவோம்..

இருவர்: நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது..

** MUSIC **

ஆண் : முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால்

பார்க்க முடியுமா..

பெண் : இன்று பார்த்து பார்த்து

முடித்துக்கொண்டால்

நாளை வேண்டுமே..

முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால்

பார்க்க முடியுமா..

ஆண் : கணை தொடுத்து தொடுத்து

மிரட்டும் கண்ணால்

பார்க்கலாகுமா..

இருவர் : மலர்முடிப்போம் மணம் பெறுவோம்

மாலை சூடுவோம்..

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்

காணம் பாடுவோம்..

இருவர்: நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது..

படம் : தேன் நிலவு (1961)

இசை : ஏ எம் ராஜா

பாடியவர்கள் : ஏ எம் ராஜா & பி சுசீலா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

    30
    0