top of page

Oru Naal yaaro | V Kumar Hits | Old Melody Song | Tamil | Singing By Priyanka


ஒரு நாள் யாரோ


என்ன பாடல்

சொல்லித் தந்தாரோ



ஒரு நாள் யாரோ

என்ன பாடல்

சொல்லித் தந்தாரோ


கண்ணுக்குள் ராகம்

நெஞ்சுக்குள் தாளம்

என்னென்று சொல் தோழி


ஒரு நாள் யாரோ

என்ன பாடல்

சொல்லித் தந்தாரோ


உள்ளம் விழித்தது மெல்ல

அந்த பாடலின்

பாதையில் செல்ல

உள்ளம் விழித்தது மெல்ல

அந்த பாடலின்

பாதையில் செல்ல


மெல்லத் திறந்தது கதவு

என்னை வாவென சொன்னது

உறவு

மெல்லத் திறந்தது கதவு

என்னை வாவென சொன்னது

உறவு


நில்லடி என்றது நாணம்

விட்டு செல்லடி என்றது ஆசை


ஒரு நாள் யாரோ


என்ன பாடல்

சொல்லித் தந்தாரோ

கண்ணுக்குள் ராகம்

நெஞ்சுக்குள் தாளம்

என்னென்று சொல் தோழி

ஒரு நாள் யாரோ

என்ன பாடல்

சொல்லித் தந்தாரோ



செக்க சிவந்தன விழிகள்

கொஞ்சம் வெளுத்தன

செந்நிற இதழ்கள்

செக்க சிவந்தன விழிகள்

கொஞ்சம் வெளுத்தன

செந்நிற இதழ்கள்


இமை பிரிந்தது உறக்கம்

நெஞ்சில் எத்தனை எத்தனை

மயக்கம்

இமை பிரிந்தது உறக்கம்

நெஞ்சில் எத்தனை எத்தனை

மயக்கம்


உன்னிடம் சொல்லிட நினைக்கும்

மனம் உண்மையை மூடி

மறைக்கும்


ஒரு நாள் யாரோ


என்ன பாடல்

சொல்லித் தந்தாரோ

கண்ணுக்குள் ராகம்

நெஞ்சுக்குள் தாளம்

என்னென்று சொல் தோழி


ஒரு நாள் யாரோ

என்ன பாடல்

சொல்லித் தந்தாரோ


The melodious song,"Oru Naal Yaaro" sung by P Susheela from the film Major Chandrakanth. Music: V Kumar Lyrics: Vaalee Cast: Major Sundararajan, Nagesh, R Muthuraman, Jayalalithaa Director: K Balachander Producer: AV Meiyappan Release: 1966

Comments


bottom of page