top of page

Nilavum Malarum Paaduthu | P Susheela Old Melody song by priyanka | Tamil | Lyrics


ஆண் : நிலவும் மலரும் பாடுது


என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது....

பெண் : நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது..

** MUSIC **


பெண் : சிரித்து சிரித்து உறவு வந்தால்


நிலைத்து வாழுமா..

ஆண்: மனம் துடித்து துடித்து

சேர்ந்த பின்னே

தோல்வி காணுமா..

சிரித்து சிரித்து உறவு வந்தால்

நிலைத்து வாழுமா..

பெண்: தந்தை பிரித்து பிரித்து வைப்பதனால்

காதல் மாறுமா..

இருவர்: மனதினிலே பிரிவுமில்லை

மாற்றுவாரில்லை..

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்

காணம் பாடுவோம்..

இருவர்: நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது..

** MUSIC **


ஆண் : முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால்


பார்க்க முடியுமா..

பெண் : இன்று பார்த்து பார்த்து

முடித்துக்கொண்டால்

நாளை வேண்டுமே..

முகத்தை முகத்தை மறைத்துக்கொண்டால்

பார்க்க முடியுமா..

ஆண் : கணை தொடுத்து தொடுத்து

மிரட்டும் கண்ணால்

பார்க்கலாகுமா..

இருவர் : மலர்முடிப்போம் மணம் பெறுவோம்

மாலை சூடுவோம்..

நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்

காணம் பாடுவோம்..

இருவர்: நிலவும் மலரும் பாடுது

என் நினைவில் தென்றல் வீசுது

நிலை மயங்கி மயங்கி காதலினால்

ஜாடை பேசுது..


படம் : தேன் நிலவு (1961)

இசை : ஏ எம் ராஜா

பாடியவர்கள் : ஏ எம் ராஜா & பி சுசீலா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

3 views0 comments

Recent Posts

See All

Oru Naal yaaro | V Kumar Hits | Old Melody Song | Tamil | Singing By Priyanka

ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ கண்ணுக்குள் ராகம் நெஞ்சுக்குள் தாளம் என்னென்று சொல் தோழி ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ உள்ளம் விழித்தது

bottom of page