top of page
Search


எனக்கு உதவி இயக்குனர் என்று பெயர்-கதை.
“தம்பி..வணக்கம்..! டைரக்டர் சார் இருக்காரா..?” மையமாகக் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஏ.சி.வீணாகிவிடக் கூடாது என்று அளவாய்த் திறந்த கதவின்...
tamilpettai
Dec 18, 20206 min read


காகிதப் பூக்கள் என் கவிதைகள்!
வெறும் காகிதப் பூக்கள் என் கவிதைகள்! உன் உதடுகளால் உச்சரிக்கப்படும் போது அவை வாசம் மட்டும் பெறுவதில்லை சுவாசமும் பெறுகின்றன!! கூட்டுப்...
tamilpettai
Dec 18, 20201 min read


கவிதை - கடிதமொன்று எழுதத் தொடங்கியது இரவு!
பிரிந்துவிட்ட காதலர்களாய் இரவும் பகலும்! அழுது சிவந்த கண்களே, அந்தி செவ்வானமாய், நிலவில் மை தொட்டு கரு வான காகிதத்தில் கடிதமொன்று எழுதத்...
tamilpettai
Dec 18, 20201 min read


மழை.. - மேக கவிஞன்
பல மாதங்களாய் யோசித்து மேக கவிஞன் எழுதி வெளியிடும் கவிதை தொகுப்பு - மழை! வசந்தத்தை வரவேற்க வானம் செய்யும் வாசல் தெளிப்பு - மழை!! பாலம்...
tamilpettai
Dec 18, 20201 min read


கவிதை - எல்லோரிடமும் காதல் இருக்கிறது!
சொன்னவள் நான் தான்! உங்களுக்கும் சேர்த்து நான் தான் சுவாசிக்கிறேன் என்று சொன்னவள் நான் தான்! உங்களைத் தவிர என் கண்களுக்கு எதையும்...
tamilpettai
Dec 18, 20201 min read


அன்னை மீனாட்சி கோயில்கொண்ட மதுரை!
மீனாட்சி அரசாளும் மதுரை அன்று ****மீன்கொடியோன் தலைநகரா யிருந்த வூராம் ! தேனான வைகைநதி பாயு மூராம் ***தெய்வீக சிந்தனையை வளர்க்கு மூராம் !...
tamilpettai
Dec 15, 20202 min read


பட்டிமன்றம் - இன்றைய சூழ்நிலையில் சம்பாதிப்பது கஷ்டமா? பிள்ளை வளர்ப்பது கஷ்டமா?
தமிழர் சிந்தனை கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவம் பட்டிமன்றம் ஆகும். முரண்பாடான பலநோக்கங்ளை உடைய கருத்துக்களை விபரிக்க,...
tamilpettai
Dec 15, 20201 min read


கதை - உறவின் புனிதம் உணர்வோம்!
"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று...
tamilpettai
Dec 15, 20204 min read


தன் மகளுக்கான அப்பாவின் கவிதை!
பாக்களிலிலே ரதியாகிப் பிறந்தவளே மகளே... பூக்களெலாம் தோற்கடித்துப் பூத்தவளே மகளே...! ................... நீ ................... பூ விரலால்...
tamilpettai
Nov 30, 20201 min read
bottom of page